இறக்காமம் பாடசாலை ஒன்றில் இருந்து அதிபரால் இடை நிறுத்தப்பட்ட மாணவர்கள் விபரம்



(ஏ.எச்.எம்.இம்தியாஸ்)

றக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரியின் அதிபரை மாற்றுமாறு உயர்தர மாணவர்ளினால் 2013.05.08ம் திகதி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 17 ஆண் மாணவர்களும் 07 பெண் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


 இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 05 ஆண் மாணவர்களும் 01 பெண் மாணவிக்கும் கல்லூரியின் அதிபரினால் 2013.05.20ம் திகதி இன்று முதல் காலவரையறையின்றி பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். என்ற கடிதம் வழங்கப்பட்டுள்ளன. (N FASATH, M.R.M.NUZATH, A.AKEEL, A.M.ILHAM, M.A.HATHI, M.H.F.SHASKA)  அக்கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :