பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் ஜூன் தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படும்.


2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இவ்வருட இறுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவது தொடர்பான கையேடு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் க்சனிகா கிரும்புரேகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் அந்த நடவடிக்கை நிறைவுபெறும் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஜூன் மாத ஆரம்பம் தொடக்கம் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :