எம் ரீ எம்.பர்ஹான்
கெண்டல் எய்ட் சிறி லங்கா நிறுவணத்தினால் வழங்கப்பட்ட பெருந் தொகையான ஆங்கில நூல்களையும் சகல வசதிகளும் கொண்ட விஷேட ஆங்கில நூலகம் இன்று 13.05.2013 சம்மாந்துறை அமீர்அலி பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது
சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அதிபர் எஸ்.அபூபக்கர், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.எம்.சஹீட், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட பலர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment