தவறுதலாக துப்பாக்கி இயங்கியதால் பெண் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்.

                                                                                                                                                                  
வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி ஒன்று
தவறுதலாக இயங்கியதில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (06) காலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிரிவர்த்தன தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த துப்பாக்கியை சோதனை செய்யச் சென்ற வேளை, துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் கால் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :