நிந்தவூரில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் எஸ்.எம் ஷாபி.


(சுலைமான் றாபி) 

ரண்டாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகம் சார்பாக போட்டியிட்ட  சுலைமா லெவ்வை முகம்மட்  ஷாபி சுமார் 319 வாக்குகளைப் பெற்று இளைஞர் பாராளுமன்றதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 இதில் இவருடன் போட்டியிட்ட மீரான் முகம்மட் சாஜித் 254 வாக்குகளைப் பெற்றதோடு 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை நிந்தவூரிலிருந்து  இளைஞர் பாராளுமன்றதிற்கு முதல் நடைபெற்ற தேர்தலில் மதீனா இளைஞர் கழகத்தின் தலைவரும், பிரதேச சம்மேளன தலைவருமான எஸ் எம் இஸ்மத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :