வலைப்பந்தாட்ட போட்டிகளில் பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு வெற்றி,


 டந்த சனிக்கிழமை லுணுகலை ப / அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்திற்கும் ,ப/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கும் இடையிலான பதின்மூன்று வயதிற்கு கீழ் ,மற்றும் பதினைந்து வயதிற்கு கீழ் மாணவிகளுக்கான வலைபந்தாட்ட போட்டியொன்று லுணுகலை ஜும்மாபள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ப / பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி வெற்றியீட்டியது, பதின்மூன்று வயதின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் ஏழுக்கு பூச்சியம் (7/0), என்றவகையிலும் . பதினைந்து வயதின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் ஆறுக்கு மூன்று (6/3) என்ற வகையிலும் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரி வெற்றியீட்டியது. நடுவர் பூவா தலையா போட்டு பார்த்து போட்டிகளை ஆரம்பித்து வைப்பத்தையும் மும்முரமாக போட்டிகளில் ஈடுபடும் மாணவிகளையும் படங்களில் காணலாம்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :