குவைத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த இலங்கைப் பணிப்பெண் .

திக மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தின் - மஹ்போல் அதான் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனது வீட்டில் பணிபுரிந்த பெண் அறையில் மயங்கி கிடந்ததையும் அவருக்கு அருகில் மாத்திரைகள் கிடப்பதையும் கண்ட வீட்டு உரிமையாளர் உள்துறை அமைச்சின் செயற்பாட்டு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

உடனே அவ்விடத்திற்கு வந்த உள்துறை அமைச்சின் அதிகாரிகள் பெண்ணை அதான் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து குவைத் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :