அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு அஸ்வர் (25) என்பவர் சவூதி அரேபியாவில் நடந்த வாகன விபத்தில் மரணமடைந்தார்.
சவூதி அரேபியாவைச்சேர்ந்த 4 பெண்களுடன் பயணித்த குறித்த நபரின் வாகனம் கெண்டனர் ஒன்றுடன் மோதுண்டதில் ஸ்தலத்தில் சாரதியான இவரும் 2 சவூதி அரேபிய பெண்களும் மரணமடைந்ததாக அங்கிருந்து இம்போட்மிரர் செய்தியாளர் எமக்கு தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான வாகனம் மரணமடைந்த இலங்கைச் சாரதியின் வாகனம் என்பதும் அவர் வெளி வீசாவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment