இறக்காமம் மத்திய கல்லூரி அதிபரை மாற்றக்கோரி மாணவர் ஆர்பாட்டம்.


 சஜாத்.
றக்காமம் அஷ்ரப் மத்திய கல்லுாரி மணவர்களால் இன்று 08-05-2013 காலை அதிபருக்கு எதிராக பலத்த ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

பாடசாலையின் முன்னால் ஆண், பெண் மாணவர்கள் கூடிநின்று இவ்வார்ப்பாட்டத‌்தை மேற் கொண்டனர்.

இவர்கள் உடனே அதிபரை இடமாற்றி தகுதியான அதிபரை நியமித்துத்ததர வேண்டும் என்றும் பாடசாலையில் பல ஊழல்கள் நடை பெறுவதாகவும், கடந்த கல்விப் பொதுத் தராதர பரிட்சையில் ஒரே யொரு மாணவி 09 ஏ பெற்று 149 மாணவர்கள் சித்தியடையாதிறுப்பதை பெற்றோர்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் இன்னும் பல குறைகள் உள்ளது அதனையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :