இலங்கை கிரிக்கெட்டில் வட, கிழக்கு 3 இளைஞர்களுக்கு வாய்ப்பு.


ம்பியன்ஸ் கிண்ணப் போட்டி தயார்படுத்தலுக்காக இடம்பெறவுள்ள முக்கோணத் தொடரில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 3 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சிலோஜன், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியைச் சேர்ந்த றிஷான் ருடோர், மட்டக்களப்பு புனித மைக்கல்ஸ் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சஞ்ஜீவன் ஆகியோரே இதில் அடங்குவர்.

இத்தொடர் பல்லேகலயில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :