கொட்டாவ தர்மபால வித்தியாலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்த நபரொருவர் அந்தப் பாடசாலை ஆசிரியை அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றை அறுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
பாடசாலை ஆரம்ப வகுப்பில தனது குழந்தையை சேர்ப்பதற்கான தகல்களை பெற வேண்டுமெனக் கூறி பாடசாலைக்குள் நுழைந்த இந்த நபர் வகுப்புக்கு வெளியெ நின்றுகொண்டிருந்த ஆசிரியை அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு பாடசாலை வாசல் வழியே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்ப வகுப்பில தனது குழந்தையை சேர்ப்பதற்கான தகல்களை பெற வேண்டுமெனக் கூறி பாடசாலைக்குள் நுழைந்த இந்த நபர் வகுப்புக்கு வெளியெ நின்றுகொண்டிருந்த ஆசிரியை அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு பாடசாலை வாசல் வழியே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment