விகாரைக்கு தானம் கொண்டு சென்ற 17 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது.

விகாரைக்கு தனது தாயுடன் தானம் கொண்டு சென்ற 17 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பாதுக்கை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விகாரையைச் சேர்ந்த 48 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :