நானும் தீக்குளிக்க தயாராகிவிட்டேன் சிங்கள ராவய மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவிப்பு.


சுக்கொலையை எதிர்த்து மத்தள முதல் பேருவளை போதிவரையில் இன்று பாத யாத்திரை எதிர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. 

பசுக்கொலையை கண்டிக்கும் விதமாகவும் அதனை நிறுத்தக்கோரியும் நடைபெற்ற இந்த பாதயாத்திரையை சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது கருத்து தெரிவித்துள்ள சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர்மாகல்கந்த சுதத்த தேரர் பசுக்கள் அறுக்கப்படுவது நிறுத்தப்படாவிடின் போவத்தே இந்திர ரத்ன தேரரின் வழியில் தீக்குளிக்க தான் தயார் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :