சிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்கான பணிகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளில் ஒன்றாக இன்று 27.04.2013 சனிக்கிழமை முதல் இஸ்லாமிய அடிப்படை கொள்கை வகுப்பு ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆரம்பித்தது.
இதில் ஏராளமான ஆண், பெண் சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தார்கள்.
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை தொடர்பான வகுப்பு சகோதரர் அப்துர் ராசிக் அவர்களினாலும், இறைவனின் படைப்பாக்கம் என்ற தலைப்பில் சகோதரர் தவ்சீப் அவர்களும் சிங்கள மொழியில் சிறப்பாக உரையாற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment