அரசை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று கட்சிக்குள் இருந்து பல உறுப்பினர்கள் இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் செய்திகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் கட்சியின் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் தலமையில் தாருல் சலாமில் கூடுகிறது.
கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் இந்த உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள் என்ன இணைந்திருங்கள் இம்போட்மிடர்.சம்மந்தப்பட்ட செய்திக்கு.
கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் இந்த உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள் என்ன இணைந்திருங்கள் இம்போட்மிடர்.சம்மந்தப்பட்ட செய்திக்கு.
.jpg)
0 comments :
Post a Comment