பொத்துவில் பாடசாலைகளுக்கு ஏன் ஆசிரியர்களை அனுப்புவதில்லை.




ரம்ஷான் மக்சூத்
ட்டாளைச்சேனை கல்விக்கூடத்தில் உள்ள ஆசிரியர் பயிலுனர்கள் ஏன் பொத்துவில் பாடசலைகளுக்கு அனுப்ப படுவதில்லை.

சுமார் பலவருடகாலமாக பொத்துவில் பாடசலைகளில் கானப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை தற்காலிகமேனும் பூர்த்தி செய்ய அட்டாளைச்சேனை கல்விக்கூடம் முன் வரவேண்டும், கல்விக்கூடங்களின் நோக்கமானது சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது மாத்திரம் அல்லாமல் அருகில் உள்ள ஊர்களின் பாடசலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பி அந்த ஊர் பாடசலைகளினதும் மாணவர்களினதும் வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.

குறிப்பு:  இம்முறை பொத்துவில் பிரதேசத்தில் இருந்து ஆசிரியர் பயிலுனர் பயிற்சிக்காக 5 ஆசிரியர் பயிலுனர்களும் கோமாரி பிரதேசத்தில் இருந்து ஒரு ஆசிரியர் பயிலுனரும் இருக்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :