பர்ஹான்சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இனைப்பாளரும், சம்மாந்துறை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ. எம். எம் நௌசாத் தலைமையில் நேற்று 2013.04.12 நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதிகளாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ. எல். எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், அரச தினைக்களங்களின் தலைவர்களும், மற்றும் அரசியல் பிரமுகர்களும், சர்வ மதத் தலைவர்களும், சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர்களும் கலந்து கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment