தனது கைக்குழந்தையை அடித்தே கொன்ற கடற்படை வீரரான தந்தை தூக்கிட்டு தற்கொலை!

தனது ஒரு வயது மற்றும் 4 மாதம் நிரம்பிய கைக்குழந்தையை கை, காலால் அடித்து உதைத்து கொலை செய்த கடற்படை வீரரான தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

பொல்கஸ்ஓவிட்ட - கஹதுடுவ பகுதியில் உள்ள தனது வீட்டில் குறித்த நபர் நேற்று (04) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனது ஒரு வயது மற்றும் 4 மாதம் நிரம்பிய கைக்குழந்தையை கை, காலால் அடித்து உதைத்து கொலை செய்த கடற்படை வீரரான தந்தை சம்பவத்தை அடுத்து தப்பிச் சென்றிருந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


சம்மந்தபட்ட செய்தி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :