17.01.2013ம் திகதி தரம் 1 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா அதிபர் எம்.எச்.ஏ.கபூர் தலைமையில் அதாஉல்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸகி விஷேட அதிதிகளாக பதில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.சகாப்தீன்இ மாநகர சபை உறுப்பினர்கள் எஸ்.எம்.சபீஸ்இ சாமஸ்ரீ தேசமானி என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி எச்.சி.எம்.இப்றாகீம், ஏ.எல்.சரீப் மௌலவி, எம்.ஐ.சேகு இப்றாகீம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.இதில் ஏடு தொடங்கி வைக்கும் நிகழ்வினையும் தரம் 1 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் இனிப்பு பண்டங்கள் வழங்கிவைத்தனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
அக்கரைப்பற்று கனிஷ்ட வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா..
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment