கெயார் நிறுவனம் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவுக்கு அனர்த்தக் கருவிகள் வழங்கல்
























-என்.சப்னாஸ்-

அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிறப்பாக இயங்கிவரும் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவுக்கு அனர்த்த வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்கு அவசியமான ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான கருவிகள் 20.01.2013ம் திகதி வழங்கப்படவுள்ளது.

அன்றைய தினத்தில் அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்கு குடி நீரும் சுகாதாரமும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சியும் கெயார் நிறுவனத்தினால் கிராம உத்தியோகத்தர் எஸ்.ரி.எம்.றிஜான்  தலைமையில் நடாத்தப்படவுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான சாமஸ்ரீ தேசமானி என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி தெரிவித்துள்ளார்.
.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :