மொஹமட் மஹ்ரூபின் ஜனாஸாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.

Share on

மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் மஹ்ரூபின் ஜனாஸாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, .எச்.எம்.பௌசி, சுசில் பிரேம்ஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச, திஸ்ஸ அதநாயக்க, கரு ஜயசூரிய, டிரான் அலஸ், .எச்.எம்.அஸ்வர், கொழும்பு மாநகர மேயர் .ஜே.எம்.முஸம்மில், முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் மொஹமட் மஹ்ரூபின் இல்லத்திற்கு விஜயம் செய்து ஜனாஸாவை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாஸா தற்போது நல்லடக்கத்திற்காக மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :