சுவாசிலாந்தில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய திட்டம் குட்டை பாவாடைக்கு குட் பாய்..

ஆபிரிக்க நாடான சுவாசிலாந்தில் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பெண்கள் குட்டைப் பாவடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆடை அணிவதால் ஆண்களுக்கு சபலம் ஏற்பட்டு வல்லுறவு சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே அவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பை மீறி குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிய அனுமதி வழங்கி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :