பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் - பயனாளிகளுக்கு வாழ்வாதார நுன்கடன்




பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட திராய்க்கேணி, அஷ்ரப் நகர், ஆலம்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார நுன்கடன் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2012) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பயனாளி ஒருவருக்கு நுன்கடன் காசோலை வழங்குவதையும், மீள் எழுச்சித் திட்டத்தின் அம்பாரை மாவட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர, மெத்தா சமாஜ இணைப்பாளர் எம்.எஸ் பைறுஸ், அம்பாரை,மொனராகலை சிவில் பாதுகாப்புப்படை கட்டளைத் தளபதி கேணல் திலகரட்ன ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.
ஏ.எல் றியாஸ் 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :