ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி ஆறு வருடங்களுக்கு நீடிப்பு

Share on

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும் என கட்சியின் மாநாட்டில் இன்று முன்வைக்கப்பட்ட தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறிகொத்த வளாகத்தில் இருக்கும் செய்தியாளர்கள்  தெரிவிக்கின்றனர்.
இந்த யோசனைக்கு சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் நடைபெறும் ஐதேக மாநாட்டில் பங்கேற்றுள்ள கட்சி உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலத்தை 6 வருடங்களாக நீடித்துக் கொள்ளும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :