கைதிக்கு ஹெரோயின் வழங்க முயற்சித்த பெண் கைது

Share on
காலி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காக ஹேரோயின் எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் கைதியை பார்வையிடுவதற்காகச் சென்றவேளை ஹெரோயின் எடுத்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 650 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

காலி பொலிஸாரினால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :