எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை

Share on
எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்


பெல்காமில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் கர்நாடக முதல்வர் ஷெட்டர் கூறுகையில் 'கர்நாடகத்திற்கே போதிய நீர் இல்லாததால் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. காவிரி பாசன பகுதி எம்.பி.க்களுடன் பிரதமரை நாளை சந்திக்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்



வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஆணையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :