(எம்.பைசல் இஸ்மாயில்)
க.பொ.த சாத பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் டிசம்பர் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2013 ஜனவரி 8ம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால்இ விடைத்தாள் திருத்த பயன்படுத்தப்படும் 78 பாடசாலைகள் 2013ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 10ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறாத பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி திறக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment