காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் மீண்டும் தேர்தலில்!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக களம் இறங்கியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்று முடிந்திருக்கின்றது.

இந்த நிலையில் அவரது வட்டாரத்தில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது . மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அவர் மீண்டும் களமிறங்கினார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேச உள்ளுராட்சி மன்றங்களிலே காரைதீவு பிரதேச சபை மாத்திரமே தமிழரசுக் கட்சி வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :