புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் பூப்பந்து விளையாட்டில் பதக்கங்களை வென்றனர்.



கரீம் ஏ. மிஸ்காத்-
டமேல் மாகாண பூப்பந்து (Badminton) சம்மேளனத்தினால்
குருநாகல் மாநகர சபை உள்ளக விளையாட்டரங்கில் பூப்பந்து
சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.

இச்சுற்றுப் போட்டியில் 11 வயது, 15 வயது, 19 வயதுப் பிரிவினர்களுக்கான பூப்பந்துப் போட்டிகளில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள்
2ம் இடங்களைப்பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

11 வயதின்கீழ் ஹவாசம், ஆதீப் (தரம்-6) 15 வயதின்கீழ் அப்பத், நாமிக்
19 வயதின்கீழ் பாசிம், ஹயாசிம் ஆகியோரே வெற்றிகளை ஈட்டி பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டி நிகழ்ச்சிக்கு சாஹிரா தேசிய பாடசாலையின் உதவி அதிபர் எம். என். எம். ஷரீக் அவர்கள் பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்தியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :