அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதம இணைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.தஸ்தகீர் நியமனம்



எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்கான்-
கில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதம இணைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.தஸ்தகீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பத்திரிகைகளின் பிராந்திய ஊடகவியலாளர் என்பதுடன் சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினராவார்.

மேலும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ஒருவர் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

கடல் கடந்த இந்த அமைப்பின் இலங்கை நாட்டுக்கான இந்நியமனத்தின் மூலம் இலங்கை ஊடகத் துறைக்கு பெருமை சேர்த்த எஸ். தஸ்தகீருக்கு ஊடகத்துறையினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :