மருதமுனையில் பல புதிய வீதிகள் அபிவிருத்தியில்.



றாசிக் நபாயிஸ்-
னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வீதி அபிவிருத்திகளின் ஒரு பகுதி
அம்பாறை மாவட்டத்தில் மருதமுனைக் கிராமத்தில் பல புதிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைனின் வேண்டுகோளிற்கு இணங்க இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் மருதமுனை காரியப்பர் வீதியின் மையவாடி குறுக்கு வீதிக்கு கொங்கிரீட் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :