கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்.

காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப்பெற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை குறித்த வசதியில்லாத பாடசாலைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

திருகோணமலை மட்டகளப்புஅம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கான இலவச நீர்வினியோகம் வழங்கும் விஷேட செயல்திட்டம் பாம் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே தங்கள் பாடசாலைக்கும் தூய குடி நீரின் தேவைக்காணப்படின் கீழ் காணும் தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து இம்மாதம் 30ம் திகதிக்கு முன் பதிவு செய்துக்கொள்ளுங்கள் என நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அழைக்க வேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் - 065 20 590 66 அல்லது 075 381 66 35.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :