அறநெறி ,இந்துமன்ற குருக்களுக்கு தலைமைத்துவ பயிற்சி..

ஹஸ்பர் ஏ ஹலீம்-


திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம்,கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் ஆலய நிர்வாக அங்கத்தவர்கள்,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,இந்து மன்ற நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆலய குருமார்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இன்று (05)தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகெளரி சிறீபதி தலைமையில் நடைபெற்றது.

ஒழுக்க நேயமிக்க சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கமைய பல்துறைசார் விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் கலந்து கொண்டதுடன் சமய ஒழுக்க விழுமியங்கள்சார் பல விடயங்களை எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :