பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா எடுத்த முடிவு - அதிர்ச்சியில் திரையுலகம்

மிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை தான் இது காட்டுவதாக பலரும் கருத்து கூறுகின்றனர். இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். 

அடுத்த வாரம் நடிகர் பிரித்விராஜுடன் ஒரு படத்தில் நடிக்கதொடங்குவதாக இருந்தது. அந்த படத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாவனா கேட்டுக்கொண்டுள்ளாராம்.  கெமரா முன் இனி வர விருப்பமில்லை என அவர் கூறியதாக பிரித்விராஜ் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -