திருகோணமலை நகரசபைத் தலைவரே இது உங்கள் கவனத்துக்கு

திருகோணமலை பஸ்நிலையத்துக்கு முன்னாள் அமைந்து கடை உரிமையாளர்களில் ஒருவர் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்கு இவ்வாறு ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளார்.

திருகோணமலை பஸ்நிலையத்துக்கு முன்னாள் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளுக்கு ஒரு நாள் வாடகை 5000 ரூபாய் வீதம் வாங்கும் நீங்கள் அங்குள்ள அங்காடி வியாபாரிகளுக்கு அவர்கள் தரும் சில்லறைக்கு இடமளித்து வீதியோர வியாபாரத்துக்கு இடமளித்தால் தலா 5000 ரூபாய் செலுத்தும் கடைக்காறர்களின் நிலமை என்ன.

நகர சபைக்கு செலுத்தும் பணத்தின் அளவுக்கேனும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்குங்கள் வீதியோர அங்காடிகளின் வியாபாரத்துக்கு ஒரு தீர்வினை வழங்குங்கள் என்று என்று கேட்டுள்ளார்.


எனவே நகரசபை இதர்கான முடிவினை எடுக்கவேண்டும். இம்போட்மிரர் மீண்டும் உரியவர்களுடன் தொடர்பு கொண்டதும் மேலதிக விபரம் பதிவிடப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -