எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் ?? கடந்த கால தேர்தல்களை வைத்து ஒப்பிடுவோம்.
2010 ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டாமைப்பு 136000 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்டி முஸ்லிம் காங்கிரஸ் 83000 வாக்குகள்
தமிழ் தேசிய கூட்டாமைப்பு 44000 வாக்குகள்.
இது 2010 ஆண்டுக்கான தேர்தல் முடிவு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
2015 ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவு மாற்றமாக அமையும் சுதந்திர கூட்டாமைப்பின் வாக்குகள் 55000 வாக்குகளால் குறைவடையும் 2010 பாராளுமன்ற தேர்தலில் சுதந்திர கூட்டாமைப்புக்கு முஸ்லிம் வாக்குகள் 65000 வாக்குகள் அழிக்கப்பட்டன.இதில் பேரியல் அஸ்ரப் நௌசாட் அமீர் ரீ ஏ ப மாசர் அதாவுல்லா போன்றவர்கள் சுதந்திர கூட்டாமைப்பு சார்பாக போட்டியிட்டு வெற்றிலை சின்னத்துக்கு 65000 வாக்குகள் பெற்று கொடுத்தனர்.முஸ்லிம் வாக்கு 65000 சிங்கள வாக்கு 68000 வாக்குகள் என 136000 வாக்குகளை பெற்று சுதந்திர கூட்டாமைப்பு மாவட்டத்தை வெற்றி கொண்டது.ஆனால் 2015 தேர்தல் களம் அவ்வாறு அமைய வில்லை. முஸ்லிம் வாக்குகளில் சுமார் 40000 வாக்குகள் வெற்றிலை சின்னம் இழந்துள்ளது.சிங்கள வாக்குகளில் 15000 வாக்குகளை வெற்றிலை இழக்கும்.தயரத்தினாவுக்கென்று 15000 வாக்குகள் தொடர்ச்சியாக உள்ளது அவர் எந்த கட்சியில் கேட்டாலும் அந்த 15000 வாக்குகளும் அவரை சாரும்.
முஸ்லிம் வாக்கு 40000 +15000 = 55000
55000 வாக்குகளை 2015 வெற்றிலை இழக்கும். 2015 தேர்தலில் வெற்றிலை பெறும் வாக்கு
அதாவுல்லாவின் வாக்கு 25000 இதில் குறைய நிறைய வாய்ப்புண்டு
சிங்கள வாக்கு 53000 இதில் குறைய வாய்ப்புண்டு
53000+ 25000 = 78000 வாக்குகளை வெற்றிலை பெறும்
2010 யானை மரம் கூட்டு பெற்ற வாக்குகள் 83000
இதில் சிங்கள வாக்கு 30000
முஸ்லிம் வாக்கு 53000
மொத்தம் 83000
2015 யானை மரம் கூட்டு பெறும் வாக்கு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வெற்றிலைக்கு அழிக்கப்படாத 40000 வாக்குகளும் யானையை சாரும் காரணம் 2015 தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை பெற முஸ்லிம் காங்கிரஸ் தவிந்த பலமான கட்சி ஒன்று இல்லை.
ஆகயால் வெற்றிலையின் 40000 வாக்குகளும் மரத்துக்கே சொந்தமானது.
இதில் மயில் உள்ளது மயில் என்பது மக்கள் மத்தியில் பேசப்பட்டாலும் மக்கள் வாக்காளிக்க சிந்திக்கின்றனர்.மயிலின் வேட்பாளர்களை பார்த்தால் மரத்தில் இருந்து விழுந்த இலைகளாகவே உள்ளது.ஒரு போதும் மக்கள் மரத்தைவிட்டுட்டு இலையை நாட மாட்டார்கள். மயிலை நாம் ஒரு பலமான அணி எனக்கூற முடியாது. இது மரத்துக்கு சாதகமாக போனது.
யானை மரம் கூட்டு அம்பாரை மாவட்டத்தை வெற்றி கொள்ளும் என்பதே நிதர்சனமான உண்மை.
யானைக்கு அழிக்கப்படயிருக்கும் சிங்கள வாக்கு 30000 +15000=45000
முஸ்லிம் வாக்கு 53000+ 40000 =93000
யானை மரம் கூட்டு மொத்தம் 138000 யானை மரம் கூட்டு பெறும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அடுத்து மயில் கதைக்கு வருவோம் மயில் 10000 வாக்குகளை பெறும் இந்த பத்தாயிரமானது மரத்தின் எதிர்பான வாக்குகளே.15000 வாக்குகள் பெற்றால் அது அதாவுல்லாவின் வாக்குகளில் இருந்து 5000 குறையும். அல்லது யானை மரம் கூட்டில் இருந்து 5000 பெறும்.
அடுத்து தமிழ் தேசிய கூட்டாமைப்பு தனக்கான 45000 வாக்ககளை பெற்றுக்கொள்ளும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இதன் அடிப்படையி கட்சிகள் பெறும் ஆசம்
யானை மரம் கூட்டு 135000 பெற்று 4 ஆசனங்களையும்
வெற்றிலை 75000 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும்
வீடு 45000 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் பெறும்
மயில் 15000 வாக்குகளை மாத்திரமே பெற முடியும்.
இன ரீதியாக பாக்கின் பொழுது
முஸ்லிம்கள் 3 எம்பிகளையும் சிங்களவர்கள் 3 எம்பிக்களையும்
தமிழர் ஒரு எம்பியும் வரும்.
இது நசார் சுலைமாலெப்பை யின் ஆராய்வு.... இக்கருத்துக்களுக்கு பொறுப்பனவரும் அவரே..