வி.ரி.சகாதேவராஜா-காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட பூர்த்தியையொட்டி வெற்றிகரமாக இடம்பெற்ற பவளவிழா நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறும் நன்றிகூர் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை அதிபர் ம.சுந்தரராஜன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, செயலாளர் லோ.சுலக்ஷன், பதில் பொருளாளர் வி.குகனேந்திரராஜா, உப செயலாளர் எஸ்.டனிஸ்காந்த், ஆகியோர் கலந்து கொண்டு நன்றி பகர்ந்தனர்.
நடைபவனி வெற்றிக்கு காரணமான பழைய மாணவர்கள் அனைவருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment