ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான புதிய மேலங்கி அறிமுகம்.




நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் மகா வித்தியாலய தரம் 1-5 வரையான மாணவர்களின் சீருடையில் முதற் தடவையாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்து அதற்கமைவாக இன்று (27) மாணவர்களுக்கான மேலங்கி அணிவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது.

அதிபரின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :