காரைதீவில் இளைஞர் யுவதிகளுக்கான வலுவூட்டல் நிகழ்வு




எம்.ஏ.ஏ.அக்தார்-
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலில் மற்றும் GAFSOன் அனுசரணையில் "இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தல்" என்பதற்கமைவாக *இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் தீவிரவாதபோக்கு சிந்தனைகள் தூண்டப்படுவதிலிருந்து தடுத்தல்* எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தின் மூன்றாம் நிகழ்ச்சி "சமூக ஒருமைப்பாட்டினூடாக இளைஞர்களுக்கான தலைமைத்துவ திறனை வலுப்படுத்தல்" எனும் தலைப்பிலான விரிவுரை உளவளத்துணை உத்தியோகத்தர் ரீ.எம்.எம்.ஹப்ரத் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர், GAFSO ன் மாவட்ட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :