மதுவரி ஆணையாளராக தர்மசீலன் கடமையேற்பு



வி.ரி. சகாதேவராஜா-
லங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரி ஆணையாளராக (ஆதாயம்) கனகசபை தர்மசீலன் கடமையேற்றுள்ளார்.

மதுவரித் திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக 1986 இல் இணைந்து பணியாற்றினார். தொடர்ந்து அத்தியட்சகர்,உதவி ஆணையாளர்,ஆகிய பதவி உயர்வடைந் து பின் திணைக்கள தலைமையகத்தில் பிரதி மதுவரி ஆணையாளராக கடமையாற்றினார்.
இறுதியாக மதுவரி ஆணையாளராக கடமையாற்றிய கனகசபை தர்மசீலன் மதுவரி ஆணையாளராக(ஆதாயம்) கடந்த வாரம் கடமையேற்றுள்ளார்.இந்த வருடம் இறுதிப்பகுதியில் இவர் ஓய்வுபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :