அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசேட தேவை உடையோருக்கான உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பயனாளிகளுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் பிரிவினால் சமூக சேவை முன்றலில் பிரதேச செயலாளர் பீ.ரீ.எம். இர்பான் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜி..முஹம்மட் அஸ்ரத்,சமூக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.பீ..ஹாஸீம், மற்றும் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்..ஹைஸ், மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.எல்.முஹையடீன் ,ஏ.சபானா ,கிராம சேவகர்களான
முபீஸ், நியாஸ்,சம்ஸுதீன் , ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment