அட்டாளைச்சேனையில் விசேட தேவை உடையோருக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு.



எம்.ஏ.ஏ.அக்தார்-
ட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசேட தேவை உடையோருக்கான உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பயனாளிகளுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் பிரிவினால் சமூக சேவை முன்றலில் பிரதேச செயலாளர் பீ.ரீ.எம். இர்பான் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜி..முஹம்மட் அஸ்ரத்,சமூக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.பீ..ஹாஸீம், மற்றும் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்..ஹைஸ், மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.எல்.முஹையடீன் ,ஏ.சபானா ,கிராம சேவகர்களான
முபீஸ், நியாஸ்,சம்ஸுதீன் , ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :