நீலையூர் சுதா எழுதிய "கொத்து வேலி" எனும் கவிதை நூலின் சிறப்பு பிரதி புரவலருக்கு!



நீலையூர் சுதா எழுதிய "கொத்து வேலி" எனும் கவிதை நூலின் சிறப்பு பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமருக்கு அவரது இல்லத்தில் நீலையூர்சுதா (14/3/2024) மாலை வழங்கி வைப்பதையும் புரவலர் சில‌ பதிவுகள், இனிய நந்தவனத்தின் இலங்கை சிறப்பிதழ் ஆகிய நூல்களை புரவலர் நீலையூர் சுதாவிடம் கையளிப்பதையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :