பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்திற்கு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் "Back to School " உதவித்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு





எம்.எம்.ஜெஸ்மின்-
நிலையான கல்வியினை நிலையில்லா வறுமையை காரணம் காட்டி விட்டுவிடக்கூடாது எனும் நோக்கில் இன,மத மற்றும் பிரதேச பாகுபாடு இன்றி தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு உதவிடும் ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் "Back to School " உதவித் திட்டத்தின் கீழ் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீன மற்றும் பெளண்டேசனின் தவிசாளர் டாக்டர் எஸ்.நளிமுதீன் ஆகியோரால் மாணவர்களுக்கு வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :