நிலையான கல்வியினை நிலையில்லா வறுமையை காரணம் காட்டி விட்டுவிடக்கூடாது எனும் நோக்கில் இன,மத மற்றும் பிரதேச பாகுபாடு இன்றி தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு உதவிடும் ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் "Back to School " உதவித் திட்டத்தின் கீழ் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீன மற்றும் பெளண்டேசனின் தவிசாளர் டாக்டர் எஸ்.நளிமுதீன் ஆகியோரால் மாணவர்களுக்கு வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment