மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்படிச்சேனை அம்மாள் வித்தியாலயத்தின்
2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி பாடசாலை அதிபர் எஸ். கிருசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகவும், வலயக் கல்வி பணிப்பாளர் திரு யோ. ஜெயச்சந்திரன் சிறப்பு அதிதியாகவும், திரு சே. மகேந்திரகுமார் பிரதி கல்வி பணிப்பாளர் நிர்வாகம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், திரு.வை.சி. சஜீவன் பிரதி கல்வி பணிப்பாளர் திட்டமிடல். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம். திரு த. யசோதரன் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏறாவூர்பற்று- மேற்கு. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம். மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச சபை. செயலாளர் திரு.பா.பற்குணம் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும்
கலந்து சிறப்பித்தனர்
0 comments :
Post a Comment