இலுப்படிச்சேனை அம்மாள் வித்தியாலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்படிச்சேனை அம்மாள் வித்தியாலயத்தின்

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி பாடசாலை அதிபர் எஸ். கிருசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகவும், வலயக் கல்வி பணிப்பாளர் திரு யோ. ஜெயச்சந்திரன் சிறப்பு அதிதியாகவும், திரு சே. மகேந்திரகுமார் பிரதி கல்வி பணிப்பாளர் நிர்வாகம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், திரு.வை.சி. சஜீவன் பிரதி கல்வி பணிப்பாளர் திட்டமிடல். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம். திரு த. யசோதரன் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏறாவூர்பற்று- மேற்கு. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம். மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச சபை. செயலாளர் திரு.பா.பற்குணம் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும்
கலந்து சிறப்பித்தனர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :