இறந்து அழியும் நிலையிலுள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் இரும்பு பாலம்




அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் பிரதான இரும்பு பாலம் பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலைக்கு துருப்பிடித்து ஓட்டை விழுந்துள்ளது.

சாய்ந்தமருதிலுள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம், கலாச்சார மண்டபம், பொது விளையாட்டு மைதானம், சுகாதார வைத்திய நிலையம், ஹிஜ்ரா பள்ளிவாசல், குவாசி நீதிமன்றம், பெண்கள் அரபிக் கல்லூரி, கால்நடை அபிவிருத்தி நிலையம் போன்ற முக்கியமான இடங்களுக்கு செல்லும் மக்களும், வாகனங்களும் இப் பாலத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
இப்பாலம் முற்றாக இறந்து அழிவதற்கு முன் இப்பாலத்தை திருத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :