கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் சாதிகளுக்கு பிரத்தியேக வசதி



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமைபுரியும் சாரதிகளின் நலன்கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கும், அவர்களின் அலுவலக பணிகளை முன்னெடுப்பதற்கும் தனியான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பணிமனையின் சாரதிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பில் பணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் சாரதிகளின் நலன் கருதி தனியான இடவசதி ஒன்றினை ஒழுங்குபடுத்தி வழங்குமாறு சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கிணங்க சாரதிகளுக்கான ஓய்வறை சாரதிகள் சங்கத்தினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :