றிஸ்லி முஸ்தபாவினால் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு மின் விசிறிகள் வழங்கிவைப்பு



எம்.ஏ.ஏ.அக்தார்-
ற்பிட்டிமுனை RKR சமூக சேவை அமைப்பின் பணிப்பாளர் எச்.எம்.தில்ஷாத் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபாவினால் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு 12 மின்விசிறிகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் தலைவருமாகிய அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர் கனி , ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்..றஊப்தீன், அல் ஹாஜ் எம்.ஐ.ஏ.அஸீஸ் உட்பட பள்ளிவாசல் நிருவாகத்தினர், உலமாக்கள் மற்றும் ஜமாஅத்தினர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :