ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அவ‌ச‌ர‌ நிர்வாக‌ ச‌பைக்கூட்ட‌ம் நாளை 23ந்திக‌தி மாலையில் க‌ல்முனையில் கூடுகிறது!



த‌ன் போது புதிதாக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ நிர்வாக‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ உறுப்பின‌ர்க‌ள் சில‌ரின் முறைப்பாடுக‌ள் ப‌ற்றி ஆராய‌ப்ப‌டுவ‌தோடு அது ப‌ற்றிய‌ புதிய‌ தீர்மான‌ங்க‌ள் எடுக்க‌ப்ப‌டும் என‌வும் இதில் க‌ட்சியின் முன்னைய‌ நிர்வாக‌ ச‌பையின‌ர் க‌ல‌ந்து கொள்ளும்ப‌டியும் க‌ட்சியின் தேசிய‌த்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :