கணவனை இழந்த 100 விதவைகளுக்கா உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுக்கும் அஸீஸா பௌண்டேசன் அனுசரணையில் கசன் மௌலவி நட்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அல்ஹாஜ் சாதிக் ஹசன் அவர்களினாலும் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் MS.சுபைர் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க! ஏறாவூர் சாலிஹீன் பள்ளியில் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த 100விதவைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று சனிக்கிழமை 03.02.2024 காலை 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு அஸீஸா பௌண்டேசன் அதன் தலைவருக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் Ms.அபுல்ஹசன் (ஓய்வுபெற்ற அதிபர்), Am.முபாஸ்தீன் (மட்டக்களப்பு மத்தி உதவி கல்வி பணிப்பாளர் ), Am.றிபாய் மௌலவி (சாலிஹீன் பள்ளி இமாம்), அல்ஹாஜ் கபூர்தீன் ஹாஜியார் (முன்னாள் நகர சபை உறுப்பினர் ),Msm றியால் (முன்னாள் நகர சபை உறுப்பினர் ), கபீர் (அ.இ.ம.காங்ரஸ்) ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :