"வரலாற்று விழுதுகள் "அமைப்பின் வருட இறுதி ஒன்று கூடலும், அதி கஸ்டப் பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும்





அஸ்ஹர் இப்றாஹிம்-
"வரலாற்று விழுதுகள் "அமைப்பால் வறுமையை ஒழித்து கற்றலுக்கு உதவும் திட்டத்தின் அடிப்படையில் அமைப்பின் தலைவர் தவலிங்கம் ஐங்கரன் தலைமையில் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அதி கஸ்டப்பிரதேச பாடசாலையான 39ஆம் கிராமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு அண்மையில் (31) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திருவருள், ஆசிரியர்கள், மாணவர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :